முருகநாயனார்

நாகை மாவட்டம், திருப்புகலூரில் அக்னீஸ்வரர் ஆலயத்தில் பிரதான சந்நிதியைத் தவிர பூதேசுவரர், வர்த்தமனேசுவரர், பவிஷ்யேசுவரர் என மூன்று சந்நிதிகள் உண்டு. இத்திருப்புகலூரில் அந்தணர் மரபில் உதித்தவர் முருகனார். இவர் எப்பொழுதும் இறை சிந்தனையில் இருப்பவர். சிவபெருமானுக்கு உரிய பூ மாலைகளைச் சாத்தும்மேலும் வாசிக்க

ஆனாய நாயனார்

திருச்சி மாவட்டம், திருமங்கலம் எனும் ஊரில் ஆயர் குலத்தில் அவதரித்த ஆனாயர் சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். அவர் காலை வேளையில் பசுக்களை முல்லை நிலத்துக் காடுகளில் மேய விட்டு மாலையில் அழைத்து வருவார். பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் நேரங்களில் சிவபெருமானைமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0