உந்தன் பதமலரே எந்தன் துணை அப் பாதாரவிந்தமே என் உயிரில் இணை அதைத் துதித்திட்டால்தான் போகுமே முன்னை வினை சாயி உன் அன்பு அருட் கருணையே உயரத்தில் பனை நீ கொலுவீற்றிருக்கும் உன் பக்தர்களின் அகமே உன் மனை வருவினை போக்கியுன்மேலும் வாசிக்க
பகவான் பாபாவின் அன்புக் கருணை, கவிகள் ஒருங்கிணைந்து பாடும் வசந்த ராகம் வசந்தகால வாஸந்திகை மலர்போல் மணம் வீசும் அருள் வரமாகும் மலர்ச்சரம் இருள் போக்கியே இன்பம் மட்டுமே நல்கும் இனிய கரம், பரம், சுகம் சுவாமியினன்பு மதம் ஆனந்தராகமாலிகை, ஆனந்தமேலும் வாசிக்க