முழு நிலவாய்

செவ்வக வடிவ நீள்முற்றம் அண்ணாந்து மேலே பார்க்க முழுநிலவாய் முற்றும் முற்றம் வெண்நிற வெண்ணிலா வெட்டவெளி செவ்விளநீரின் குளுமையாய்ப் புன்முறுவ லுனதாய் நம் சுவாமி செவ்வங்கிதனில் தங்கம்நிறத் 'தங்கமே’ வென்றழைத்திடும் நம் சுவாமி செண்பக மணத்துடன் தென்பொதிகைத் தென்றல் சுகந்தம் செந்தாமரைப்பாதம்மேலும் வாசிக்க

நித்ய வரம் வேண்டும்

தினம் உனைப் பாடும் வரம் வேண்டும் நான் தேடும் பரம் நீ உடன்வரவேண்டும் மனம் உன்னைத் துதித்து மகிழ வேண்டும் இதயம் உன் கீதைப் பாதை வழி தொழ வேண்டும் நீங்காமல் உன் நாமம் நெஞ்சமதி லொலிக்க வேண்டும் அது நிலையாகமேலும் வாசிக்க

விடியல் தந்து

விடிகாலை ஓம்காரம், ஓசையுடன் வளி மண்டலத்தில் பஞ்சபூதங்ககளில் கலக்கிறது விடியல் தந்து உயிரினங்களை உயிர்ப்பிக்கின்றது பொன்மணி மாடத்து விளக்கொளியில் சுப்ரபாத மொலிக்கிறது நவநிதியாய் மனதிலமைதியைப் பெறுகிறது மெய்யன்பர்களின் மென்னடைதனில் நகரசங்கீர்த்தனம் நகர்கிறது மெய்யே உன் சத்தியப்பாதையே சனாதன தர்மத்தை வழி நடத்துகிறதுமேலும் வாசிக்க

பிரசாந்தி பாலசுப்பிரமணியம்

மயிலேறி வருவானந்த முருகன் மலைக் குன்றுதோறும் நின்றருள் தருவானந்தக் கந்தன் மனதோடு பேசி மகிழ்விப்பானந்தக் குமரன் ஒவ்வொரு பக்தியிலும் பக்தருள்ளும் பரிமளிப்பானந்த வேலன் மடிமீது குழந்தைபோல் தவழ்வானவன் மருள்நீக்கி, யிருள் போக்கித் தருவானந்தச் சேந்தன் படிகளேறித் தொழுதாலவன் பாங்காயருள் தருவான் இடிமின்னலாயிடர்வரினும்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0