நினைத்தாலே இனிக்கும்
25
ஜூன்
மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும் மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை நினைத்தாலே இனித்திடும் உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும் உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில் பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது - அது பெரிதெனவே புரியும்மேலும் வாசிக்க