மனதோடு உறவாடி

மயில் மீது ஏறி வருவான் சாயி முருகன் நம் மனதோடு உறவாடி மகிழ்வான் அந்த மால்மருகன் திருப்புகழைத் துதிபாடச் செய்வானந்தக் குமரக்கந்தன் அழகு சுப்ரபாதம் பாடத் துயில் எழுவானந்த சாயி வேலாயுதன் குன்றுதோறும் நின்றாடும் பேரழகனவன் கன்றுபோலப் பாசமிகும் வேலனவன் மன்றில்Read More

பக்த நதிகள்

கார்த்திகை தீபச்சுடர் ஒளியில் அருணைமலை யிலழகாயுனது ஸ்ரீ சத்யசாயி சிவமென்ற அருட்கருணை தெரியும் ஸ்ரீராமன் வடிவத்தில் உன்னைத் தொழும் அடியவர்க்குச் சரயுவின் அயோத்தியாய் பிரேமையும் அழகழகாய்த் தெரியும் ஸ்ரீ சாயி கிருஷ்ண ரூபத்தில் உன்னைப் பணியும் பக்தர்க்கு யமுனா நதி தீரRead More

குழலோசையில்

மதுர கானக் குழலோசை மதுரா நகர்தனில் ஒலிக்கின்றது உன் தேமதுரப் பண்ணோசை பிருந்தாவனிலே கேட்கிறது வேணு கான இசை தனிலே ஆநிரைகள் மயங்கும் நவநீத கண்ணன் உனைக் கண்டு கோக்கூட்டம் மகிழும் ஆயர்பாடி கூடி நின்று ஆனந்தமாய் ஆடும் ஆவினங்கள் அமுதத்தினைRead More

தழைக்கச் செய்வாய்

பர்த்தி சாயீஸ்வரி, அங்காள பரமேஸ்வரி அன்னபூரணி, அங்கயற்கண்ணி, மாரி, காளி, அம்பிகையாம் அபிராமியை, சங்கரி, சாமுண்டி, சாவித்ரி, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, விஷ்ணு மாயா, பகவதி, பரமேஸ்வரி, விசாலாட்சி, சாயிதேவிக்கு, ஆடிக்கிருத்திகை ஆடிச்செவ்வாயில் ஆனந்தமாய் மாவிளக்குப்படையலிட்டு மங்கலமாய்த் துதித்திடுவோம் சாயி மாதாRead More

சடுதியில் வருகவே

சாயி சிவமே சுவாமி உன்னைச் சிந்தித்தால் உன்னைச் சந்தித்த உள்ளங்களில் புதுப்புது அனுபவ உதயங்கள் உருவாகி உனதன்புக் கருணைக் கொடைகள், மகிமைகள், அற்புத லீலைகளை, ஆனந்தமாய் வியந்து அழகாய், உதித்து உயிர்ப்புடன் உதிர்க்கும் உனை நிந்தித் தோருமுனக்கு, வந்தனை செய்கின்ற மாயமும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0