மலையெனத் துயர் வரினும்
24
Mar
மழையெனத் துயர் வரினும் வெள்ளமாய் வடிந்துவிடும் மலை என இடர்வரினும் பனியா யுருகிவிடும் விலையேதுன் அன்புப் பிரேமைக் கருணைக்கு கலைநயமாம் கற்பக விருட்சக் காவியம் தானுன் னருளும் அவதாரங்கள் பலவாகி பவதாரமாகி நின்றாய் சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சைதான் பக்தRead More
Help Desk Number: