பெருமிழலைக் குறும்ப நாயனார்
23
செப்
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பெருமிழலை எனும் ஊரில் அவதரித்த குறும்பனார், ஆண்டவனிடத்தில் அன்பும் அடியார்களுடைய உறவில் ஆர்வமும் உடைய பெரியவர். அடியவர்களை வரவேற்று உபசரித்து, அறுசுவை உணவு அளித்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை குறிப்பால் அறிந்து வழங்குவார். இறைவன் திருவருளே அழியாதமேலும் வாசிக்க
Help Desk Number: