அனில் குமார்: சுவாமி! கடவுளின் வடிவுள்ள தன்மை மற்றும் வடிவற்ற தன்மைபற்றிக் கூறுங்கள்.

பகவான்: இங்கேதான் பலர் குழம்பிவிடுகிறார்கள். உருவம் என்பதே இல்லாவிட்டால் உனக்கு எங்கிருந்து உருவற்றது கிடைக்கும்? உருவமில்லாததை நீ எப்படிக் கற்பனை செய்வாய்? உனக்கு ஓர் உருவம் இருக்கிறது, அதனால் நீ உருவமுள்ள கடவுளைப்பற்றித்தான் சிந்திக்க முடியும். உதாரணமாக, ஒரு மீன் கடவுளைமேலும் வாசிக்க

ஆதி சங்கரரின் பித்ரு பக்தி

 “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ”, எனும் வேத வாக்கியத்தின் உண்மையான பொருளை அறிந்தவர் சங்கரர். ஒரு முறை தந்தையார் வீட்டை விட்டு வெளியேறும் போது, “அருமை மகனே! நான் தினமும் ஆலயத்திற்குச் சென்றுவழிபாடு செய்து அனைவருக்கும் பிரசாதம் அளிக்கிறேன்.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0