அனில் குமார்: சுவாமி! கடவுளின் வடிவுள்ள தன்மை மற்றும் வடிவற்ற தன்மைபற்றிக் கூறுங்கள்.
02
செப்
பகவான்: இங்கேதான் பலர் குழம்பிவிடுகிறார்கள். உருவம் என்பதே இல்லாவிட்டால் உனக்கு எங்கிருந்து உருவற்றது கிடைக்கும்? உருவமில்லாததை நீ எப்படிக் கற்பனை செய்வாய்? உனக்கு ஓர் உருவம் இருக்கிறது, அதனால் நீ உருவமுள்ள கடவுளைப்பற்றித்தான் சிந்திக்க முடியும். உதாரணமாக, ஒரு மீன் கடவுளைமேலும் வாசிக்க
Help Desk Number: