மாயக் கம்பளமும் கரடியும்

ஆத்மதத்துவம் பிரிக்க முடியாத ஒன்றாகும். ஆற்றங்கரை ஒன்றில் குழந்தைகள் தங்கள் பசுக்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.  அது மழைக்காலமாதலால், ஆற்றில் திடீரென வெள்ளம் வந்து விட்டது. சீறிவந்த வெள்ளத்தின் நடுவில் கரடி ஒன்று நழுவி விழுந்து போய்க்கொண்டிருந்தது.  சிறுவர்களில்   ஒருவன் மிதந்துமேலும் வாசிக்க

கோபியரின் பக்தி

இதயப்பூர்வமாகப் பக்தி செலுத்துவதில் சிறந்தவர்கள்  கோபியர்கள். உதாரணத்துக்கு நீரஜா என்ற பெண்மணியின் பக்தியைப் பார்ப்போம். நிச்சயதார்த்தம் அந்தப் பெண்ணுக்கு முடிந்திருந்தது; அந்நிலையில் கண்ணனைக் காண கிராமத்திலிருந்து வெகு  தொலைவிலுள்ள பிருந்தாவனத்துக்குப் போகக்கூடாது என்று அவள் எச்சரிக்கப்பட்டிருந்தாள்.  இருப்பினும் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0