ஶ்ரீ சத்யசாயிபாபா பிறந்தநாள் கவிதை
24
ஏப்
உலகளந்தாய் தாலேலோ! வைகுண்டம் விட்டிறங்கி வையகம் காக்கவந்த வாசுதேவனே எங்கள் சாயிதேவனே தாலேலோ! தாரணியைக் காப்பதற்குத் தானாய் இறங்கி வந்த தாமோதரனே!பர்த்திப் பெருமானே தாலேலோ! வெங்காவ தூதரின் வேண்டுதலுக்கிரங்கி வந்த வேங்கட நாதனே! ரத்னாகரக் குலவிளக்கே! சத்யசாயி தாலேலோ! சத்யபாமா வந்துமுன்னாலேமேலும் வாசிக்க
Help Desk Number: