ஆனந்தம்

கூப்பிய கரங்களிலுன்னை வணங்குதலானந்தம் கூவிய குரலுன்னில் கேட்குமே வெனும் பேரானந்தம் மேவிய சாயி உன் வடிவினை நினைப்பதுவே பரமானந்தம் தூவிய வுன்மலர்ப்பாதங்களில் மலராய் வீழ்தல் திவ்யானந்தம் நித்தமும் உன் நாமம் சொல்லி இதயமாம் சிம்மாசனத்தில் பூசனை செய்தலே நித்தியானந்தம் பர்த்தியம்பதியிலுன்னைப் பிரசாந்திமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0