ஏழ் பிறப்புமுனை

ஏழ் பிறப்புமுனை மட்டும் தொடர்ந்தே வரவேண்டும் சுவாமி எழும்போதும் துயில்வரும்போதும் வரையுன் நாமம் நாவில் ஒலித்திட வேண்டும் சுவாமி ஏழு சென்ம முனைத்துதித்தேயுன் பதம் தொழுதிடவேண்டும் சுவாமி வாழ்வியலில் வீழும்போது உன் அபயக்கரம் கொண்டு நீ தடுத்தாட்கொகொள வேண்டும் சுவாமி கடும்,மேலும் வாசிக்க

பரமன் பாதம்

சுந்தர பாதம் சுகம் தரும் பாதம் இடர்களைந்து சுடர்தரும் சுகந்த பாதம், சுகிர்த பாதம் தொடர் வரும் இன்னல்கள் படராதருளும் அமிர்த பாதம் எதிர்வரும் துன்பம்போம், புதிராய்ப், புதிதாய், நல்லன நல்கும் புனிதப்பாதம் பக்தரிதயத்தில் கொலுவிருந்து காக்கும் நவசக்திப்பாதம் சத்சித்தானந்தமளித்துக் காத்தருளும்மேலும் வாசிக்க

தேவர்மாதப் புனிதம்

வீசு தென்றலுடன் வாசமுல்லையிலுன் வசீகரம் தேவர் மாதப் புனிதத்திலும் மாசிலா நிலவினிலுமுன் மந்தகாச முகதரிசனம் அல்லனவைகளுன் பக்தர்களத் தொடராததுன் கரிசனம் நீ வகுத்திட்ட கீதைப்பாதைதான் சத்தியப்பாதை அது எங்கள் அதிசயம், அற்புதானந்தம் உனதனைத் தன்பருளுரை அறவுரைகளென்றுமே சத்தியம் உலகிலென்று மழியாத சாஸ்வதமேலும் வாசிக்க

வேத காயத்திரி

வேத மூலாதாரமே சாயிவேத காயத்ரி தேவியுன் பாதாத்ம வந்தனம்தான் சத்திய சந்தியா வந்தனம் மந்திரங்களில் நான் காயத்திரியாக உள்ளேன் எனக் கண்ணனவதாரத்தி லுரைத்திட்டாய் விசுவாமித்திர உபதேசம் பெற்றாய், ஸ்ரீ ராம அவதாரத்தில் வேதசாரத்தில் த்ரயியில் சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, அஷ்ட லட்சுமிகள்மேலும் வாசிக்க

தக்க தருணம்

கற்பகத்தரு வாய்க்கிட்டிய சாயி தெய்வமுன் பொற்பதம் பிடித்தே தொழுகின்றோம் கற்றவை மேன்மேலும்பெருகிட, மற்றவை அதன்தக்க தருணம் நடந்திட, சுற்றம் நட்புகள் சுகம்பெற, உற்றார் உறவினர் நலம்பெற, வாழ்வியலில் குலம் உன்னால் தழைத்திட, சனாதனம் மலர்ந்திட, மனிதம் வளர்ந்திடப், பசுமைப்பயிர்கள் செழித்திட, மகிழ்வுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0