நீயிருக்கையில்
06
அக்
விதி, நாள், கோள், என் செய்யும் நாராயணன் நீயிருக்கையிலே மதிதான் சொல்லுமுன் பதமலரடி தொழுதிட வேதபாராயணன் உனைச்சரணாகதி பணிந்திடச் சொல்லியே சதி, பழி, அல்லவைதானென் செய்யுமுன் சாசுவத அருட்கருணை யிருக்கையிலே சதிபதியாய் வாழவைக்க உன் அருட்கொடை இருக்கையிலே அவனியிலே ஏது குறைமேலும் வாசிக்க
Help Desk Number: