செந்தில் சாயிநாதன்
01
பிப்
மனித உருவெடுத்து அவதாரம் செய்தாய் இப் பவதாரத்திற்குப் பரப்பிரம்மம் ஆகிவிட்டாய் செந்தில் சாயிநாத பகவானே சொந்தமாயுனைக் கவிபாடப் பந்தமாய் வரம் அருள்வாயே பாந்தமாய் உன் கரிசனத்தைக் கருணையாய்த் தருவாயே விந்தையாய் நிகழும் உன் அனுபூதிகளை எந்தை முந்தையாய் முகவரி கூறி முன்னிற்பாயேமேலும் வாசிக்க
Help Desk Number: