அருள்மழை
19
பிப்
அருள் மழை பொழிந்திடவே சாயி அவதாரம் ஆகி வந்தாய் அவனிதனைக் காத்திடத் தான் பவதாரம் ஆகி நின்றாய் இருள்தன்னை நீக்கி இரு வினைகள் போக்கி இன்ப வாழ்வு அளித்து விட்டாய் மருள் விலக்கி ஆன்மீக சனாதன தர்மத்தில் அழகுடனே அமரவைத்தாய் வில்லினைமேலும் வாசிக்க
Help Desk Number: