அனில் குமார்: சுவாமி! உங்கள் கருணை எங்களுடைய விதியை, பிராரப்த கர்மத்தை என்ன செய்கிறது?

பகவான்: கடவுளின் கருணையும் கடவுளின் சங்கல்பமும் எதையும் மாற்றமுடியும். கடவுள் அன்புமயமானவர். அவரது அளவற்ற பரிவு உங்கள் பிராரப்த கர்மம் அல்லது முந்தைய ஜன்ம வினைப்பயன்களை மாற்றச் செய்கிறது. ஒரு பக்தன் தனது மனச்சிறையில் கடவுளைச் சிறைப்படுத்திவிட முடியும். இவ்வுலகில் பக்தியால்மேலும் வாசிக்க

கர்மவினை

ஒரு மனிதன் தான் ஆற்றும் செயல்களில் இருந்து ஒருகாலும் தப்ப முடியாது. தான் எங்கிருந்தாலும், நல்ல செயல்களை மட்டுமே ஆற்றுவதில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். காட்டுக்கு தப்பி ஓடுவதால் சூழ்நிலைகளில் மட்டுமே திருப்பம் ஏற்படுமே இன்றி எந்த தீர்வும் கிடைக்காது.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0