அனில் குமார்: சுவாமி! உங்களுடைய எல்லையற்ற கருணையினாலும் இரக்கத்தாலும் நாங்கள் உங்கள் சன்னிதியில் இருக்கிறோம். எங்களையெல்லாம் உங்கள் ஆசிகள் இங்கே கொண்டுவந்திருக்கின்றன. உங்கள் தெய்வீக தர்சனம், ஸ்பர்சனம், சம்பாஷணம் ஆகியவை பொழியும் சூரிய ஒளியில் நாங்கள் ஆனந்திக்கிறோம். அப்படியிருந்தாலும் எங்களுக்கு முன்ஜன்மங்களின் புண்ணியமும் நல்வினைகளும் தேவையா?

பகவான்: இப்போதைய ஆனந்தம் முந்தைய ஜன்மத்தின் புண்ணியம் இரண்டுமே முக்கியம், அவை ஒருசேர அமையவேண்டும். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த உதாரணத்தைக் கவனி. இங்கே மணற்பாங்கான நிலம் உள்ளது. பலத்த மழை பெய்தால் மண் நீரை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. உங்கள் நிலைமைமேலும் வாசிக்க

கர்ணன் தலைசிறந்த வள்ளல்

கர்ணனைக் குறித்து அருமையான கதை ஒன்றுள்ளது. குளிக்கும்முன் நவரத்னம் பதித்த ஒரு கோப்பையிலிருந்த எண்ணெயைத் தலையில் தடவினான் கர்ணன்; வலது கரத்தில் எண்ணெயை எடுத்துத் தலை முடியில் அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்த போது அங்கே கண்ணன் வந்தார். அவருக்கு மரியாதை செய்யமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0