ரட்சிக்கப்பட தீட்சை பெறுங்கள்

இறைவன் கருணையும், இரக்கமும் நிரம்பப் பெற்றவர். பீஷ்மர் இரண்டு அரசர்களுக்கும் பிதாமகராக இருந்த போதும், கெளரவர்கள் பக்கம் நின்றுப் போரிட்டார். யார் வல்லவர் என்பதை முடிவு கட்டும் அந்த குருக்ஷேத்ரப் போர் பீஷ்மர் தலைமையில் எட்டு நாள் நடைபெற்ற பின்பும், கௌரவர்கள்மேலும் வாசிக்க

ஆத்மா ராமனை அல்லது கண்ணனை அறியுங்கள்

ஆயர்பாடிச் சிறுவர்களுடன் இருந்தபோது குழல் ஊதிக் கிராம மக்களை மகிழ்வித்த கண்ணனின் லீலைகளை நீங்கள் கொண்டாடக் கூடாது. உடலின் தொப்புள் பகுதியில் (மதுரா) ஆற்றலாகத் (தேவகி) தோன்றி, வாய்க்கு (கோகுலம்) வந்து அதன்பின் நாவில் (யசோதா) இனிக்கும், வர்ணிக்க முடியாத, ஆராயமேலும் வாசிக்க

ஆன்மீக ஒழுக்கம்

வீழ்ச்சியின் ஆபத்து மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள் குறித்து மனிதன் எப்போதும் அறிந்திருக்க வேண்டும். பகவான் இந்த உண்மையை ஒரு எளிய, ஆனால் நகைச்சுவையான கதையின் மூலம் அன்பாக விளக்குகிறார்: ஒருமுறை, ஒரு பெண் , வீட்டின் எஜமானரான தனது கணவரிடம்மேலும் வாசிக்க

பண்பும் பயனும்

உண்மையான கல்வியென்பது பல மொழிகளின் மீது ஆளுமை கொண்டிருப்பது மட்டுமல்ல. சில காலத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது. ஒரு படித்த பண்புள்ளவரின் மனைவி ஒரு குறிப்பிட்ட லட்சுமி நாராயணன் என்பவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று வந்தார் .மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0