இறைவனுக்கு அனுப்புங்கள்

மகிழ்ச்சிப் பெறுவதற்குரிய மிகச்சிறந்த வழி இறைவனையேத் தலைவனாகவும் வழிகாட்டியாகவும் கொள்வதுதான். அதற்குப்பின் அவர் உமது இதயத்திலிருந்தே வழிகாட்டிக் காப்பாற்றுவார். ஒரு சமயம் சிவாஜி, தானியங்கள், துணிமணிகள், இனிப்புகள், பாத்திரங்கள் முதலியவற்றைப் பெருமளவில் தனது குருவான சமர்த்தராமதாசாரிடம் கொடுத்துவிட்டு வரும்படி தனது அரசவைமேலும் வாசிக்க

பயமே கொல்கிறது

கிராம தேவதையான மாரியம்மன் ஒரு கிராமத்தின் மக்கள் தொகையைக் குறைத்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தது. அந்த தேவதையை ஒரு சந்யாசி ஒருசமயம் வழியில் சந்தித்தார். தேவதை எத்தனை பேரை விழுங்கியது என்று அவர் அதனிடம் கேட்டார். "பத்துப்பேரைத்தான்” என்று பதிலளித்தது. ஆனால் இறந்தவர்களின்மேலும் வாசிக்க

எங்கே ஓடமுடியும்

நீங்கள் எங்கே போனாலும் என்னையே சந்திக்கிறீர்கள். எங்கும் இருப்பவன் நான். பூமாதேவியிடமிருந்து நான்கு பைசா கடன்வாங்கிய முயலின் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தான் புதிய பகுதிக்குச் சென்று விட்டால் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம் என அது நினைத்தது. எனவே, தான்மேலும் வாசிக்க

காலமாகிவிட்ட கழுதை

ஆன்மசாதனையில் அல்லது சம்சாரத்தில் ஈடுபடும்போது தீரவிசாரித்து அது உங்களுக்கு நன்மையைத்தான் நல்கும் என்ற மனநிறைவு ஏற்பட்ட பின்புதான் நீங்கள் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கவேண்டும். இல்லையேல் அது நகரமே அழுத கதையாகிவிடும். ஒருநாள் அரசிக்கு நெருக்கமானப் பணிப்பெண் அரண்மனைக்கு மிகுந்த துக்கத்துடன்மேலும் வாசிக்க

துடைப்பமும் பிறப்பும்

மரணப்படுக்கையில் கிடந்தான் ஒரு கிழவன். கர்நாடகத்தைச் சேர்ந்தவன் அவன். கடைசி மூச்சுவிடும்முன் ஓரிரு வார்த்தைகளை உளரத்தான் அவனால் முடிந்தது. பிள்ளைகளால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு மருத்துவரை அழைத்து, அவர் நன்றாகப் பேசுவதற்குரிய பிராணவாயு அல்லது மாற்று மருந்துமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0