இப்போதே

சிறு நகரமொன்றில் நடுத்தரக்குடும்பம் ஒன்று இருந்தது; அந்தக் குடும்பத்தலைவி இறைவழிபாட்டுக்கும், பூஜைக்கும் சிறிது நேரமாவது ஒதுக்கும்படி தினமும் தன் கணவனுடன் வாதிடுவாள். அதற்கு அந்தக் கணவன் அதெல்லாம் வயதானவர்களுக்கு உரியது: இப்போது நன்றாக சம்பாதித்துச் செலவழிக்க வேண்டிய நேரம்; எனவே பின்னால்மேலும் வாசிக்க

வெற்றி உறுதி

“யத்ர யோகேஸ்வரா கிருஷ்ணா யத்ர பர்தோ தனுர்தாரா, தத்ர ஸ்ரீர் விஜயேோ புதி த்ருவ நீகிர் மதிர் மம” என்று கீதையின் இறுதி சுலோகம் கூறுகிறது. உன்னத யோகியான கண்ணனும், வில் வீரனான அர்ஜுனனும் இருக்குமிடத்தில் நீதியும் சத்தியமும் வெல்வது உறுதி.மேலும் வாசிக்க

சிவன்

அடியார்கள் வழிபடும் சிவ வடிவத்தின் உட்பொருள் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்: கணநேரத்தில் அனைத்து உயிர்களையும் அழிக்கக்கூடிய ஆலஹால விஷம், அவருடையக் கழுத்தில் உள்ளது. கங்கைத் தீர்த்தம் இப்போதும் எப்போதும், எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது: அந்தப் புனித கங்கை அவரது தலைமீதுமேலும் வாசிக்க

அவனுக்கு வேண்டியது அதுதான்

கருணையின் பிறப்பிடம் கடவுள். கடுகளவு நன்மை அல்லது பணிவுடைமை நம்மிடம் இருப்பின், மலையளவு வெகுமதியை அவர் வழங்குகிறார். சிவன் கோயில் ஒன்றில் தொடர்ந்து நீர் கீழே சொட்டும் வகையில், அடியில் சிறு துளையிடப்பட்ட வெள்ளிப்பாத்திரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாத்திரத்தை சிவலிங்கத்திற்குமேலும் வாசிக்க

ஓணம்

பலிச்சக்ரவர்த்தி அவமானமும் ஆசீர்வாதமும் பெற்றது இந்தநாளில்தான். மூவுலகையும் அளந்த இறைவன் வாமன உருவத்துடன் ஆசீர்வதித்தார். மற்றவர்களைவிடத் தனக்கு அதிக பலம் இருந்தக் காரணத்தால்தான், அவன் தன்னைத்தானே பலி என்று அழைத்துக் கொண்டான். ஆணவத்தின் சிறப்பிடமாக இருந்த அரசன் அவன். யாகம் ஒன்றைமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0