சீதை ராதை கோதையாய்
15
டிசம்பர்
குழலும் யாழுமினிது குழல் மொழி வாயம்மையே உனது அன்புக்கருணை யழகு குவியும் மேகக்கூட்டங்களழகு பிரம்மவித்யாநாயகி யுன்னருட்கோலம் தானழகு துயரில் தவிக்கும் நெஞ்சங்களைக் குளிர்விக்கும் கோலவிழியம்மை நாயகியே உன் கொஞ்சும் எழிலே அழகு தழைக்கும் குலமே என்றும் விளிக்குமுனையே இருவினை களைந்து மும்மலங்களகற்றக்மேலும் வாசிக்க
Help Desk Number: