சாயி கணேசன்

விநாயகனே விருப்பம் கூடிடத் துணை வருவாயே சாயி கணேசா எனையாளும் எந்தையே விருட்ச அருள்தரத் தன்னால் வந்தருளினால் போதும் சாயி கணேசா ஞானத்தால் ஞானப்பழம் பெற்ற ஐங்கரனே பல்சுவைப் பழங்களுனக்குப் பிடித்தம்போல் பன்மதப்பக்தருனக்குப்பிடிக்கும் கரும்பாய் நீ களிப்பாய்க் களிறாயும் வந்தே குறும்பாய்மேலும் வாசிக்க

உன் பாத தரிசனம் (பொருளாட்சியாம் பொள்ளாச்சியில் கிட்டிய தயை)

சுவாமி உன் பாத தரிசனம் பெற்றுள்ள பாக்கியம் கிட்டியததால் பாதாரவிந்தம் தொழுது பணிந்தெழுந்ததினால் ஆதாரசொந்தம் நீ என்று உணர முடிந்தது - அக்கேதாரன் திருவடி பற்றிய உணர்வு உணர்ந்தது புனிதமென்மையது என்று உணர்ந்தேன் சுவாமி தொன்மை வேறு ஏது வேண்டுமென் றறிந்தேன்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0