வெண்ணெயுண்ட அழகினை
21
அக்
ஆயர்பாடியிலுன் வேய்ங்குழல் ஒலிக்கும் கோவர்த்தன கிரியிலுன் வேணுகானம் இசைக்கும் பிருந்தாவனத்தில் உன் மோகனகானம் அழைக்கும் மதுராபுரியிலுன் மதுரக்குழலோசை மயக்கும் யமுனா தீரத்திலுன் சாகசம், விளையாட்டு, குறும்புத்தனம், வியக்க வைக்கும் பிருந்தாவன நந்தவனத்திலுன் ராசக் கிரீடையும் ஆனந்திக்கும் உன் காளிங்க நர்த்தனத்தில் கலைநயம்மேலும் வாசிக்க
Help Desk Number: