அனில் குமார்: சுவாமி! தியாகராஜர் மிகநன்கு அறியப்பட்ட ராமபக்தர். இன்றைக்கும் பாடப்படும் பல கிருதிகளை இயற்றியவர். அவரது சிறப்பு என்ன?

பகவான்: உலகெங்கிலும் பக்திப்பாடல்களை இயற்றிய பக்தர்கள் பலர் உள்ளனர். பகவானும் அவர்களை ஆசிர்வதித்தார். இந்தப் பாடல்கள் உனக்குப் பேரானந்தமும் அமைதியும் தருகின்றன. ஆனால், தியாகராஜரின் கிருதிகளுக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. அவரது ஒவ்வொரு பாடலும் அவர் வாழ்வில் நடந்த சம்பவம்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! ஆதிசங்கரர் சிறிய வயதிலேயே சமாதியடைந்தார் என்று அறிகிறோம். என்ன காரணமாக இருக்கமுடியும்?

பகவான்: அத்வைத ஸ்தாபகரான ஆதிசங்கரர் சிறுவயதிலேயே சமாதியடைந்தது உண்மைதான். பிரஸ்தானத்ரயம் என்று அறியப்பட்ட உபநிஷதங்கள், பிரம்மசூத்திரங்கள், பகவத்கீதை ஆகியவற்றுக்கு, ஞான மார்க்கத்தை வலியுறுத்தி அவர் உரை எழுதினார். பல பக்தி ஸ்தோத்திரங்களை எழுதினார். தேசமெங்கிலும் சஞ்சாரம் செய்து பீடங்களை (பக்தி மற்றும்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! தசரத சக்ரவர்த்தி அவருடைய புத்ரகாமேஷ்டி யாகம் ஆகியவை குறித்து நாங்கள் அறிவோம். ஜனக மகாராஜரைப்பற்றிச் சிறிது சொல்லுங்கள்.

பகவான்: ஜனகர் ஒரு ராஜயோகி, பெரிய ஞானி, உடல் பிரக்ஞையே இல்லாதவர். அதனால் அவர் விதேஹர் (உடற்பற்று இல்லாதவர்) என அறியப்பட்டார். அவரது மகளான சீதை, வைதேஹி என அறியப்பட்டாள். மிகுந்த குரு பக்தியும், சிறந்த சாஸ்திர ஞானமும், பற்றின்மையும் கொண்டவர்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி, ரிஷிகளுக்கிடையில் வால்மீகி எவ்வாறு குறிப்பிடத் தகுந்தவர்?

பகவான்: ராமாவதாரம் நிகழ்ந்த காலத்திலேயே ராமாயணம் எழுதவும் இசைக்கவும் பட்டது. மிகப்பெரிய ரிஷியும் தபஸ்வியுமான வால்மீகி ராமரின் சமகாலத்தவர் என்பதோடு, ராமாயணத்தை எழுதிய அவரே ஆதிகவியும் (முதல் கவிஞர்) ஆவார். ஒழுக்கத்துக்கும் கற்புக்கும் பெரும்புகழ் பெற்ற சீதாதேவிக்கு அவர் புகலிடம் அளித்தார்,மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! வசிஷ்டர், விஸ்வாமித்திரர் என்ற ராமாயண காவியத்தின் மிக முக்கியமான இரண்டு ரிஷிகளைப்பற்றிக் கூறுங்கள்.

பகவான்: பழமையான காலத்தில் அரசர்கள் எப்போதும் குருவினால் வழிகாட்டப்பட்டனர். எல்லா முக்கிய விஷயங்களிலும் அவர்களோடு கலந்து ஆலோசித்தனர். அப்படித்தான் சத்தியமும் தர்மமும் கடைப்பிடிக்கவும் நிலைநாட்டவும் பட்டன. அரசர்கள் தமது குருவை நாடி ஆசீர்வாதமும் வழிகாட்டலும் பெற்றதால் மகோன்னதம் அடைந்ததைச் சரித்திரம் சொல்கிறது.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0