விடைத் தெரியாத வினாக்கள்
20
ஆக
ஒரு அரண்மனையில் கோமாளி ஒருவர் இருந்தார், அவர் சதாசர்வ காலமும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்த காரணத்தால் மிகவும் தொல்லையாக கருதப்பட்ட்டார். அந்த ஆர்வக்கோளாற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவரிடமிருந்து தப்பிப்பதற்காக “கேள்விகள் கேட்க கூடாது” என்றெழுதிய பலகை ஒன்றை மன்னர் வைக்க நேர்ந்தது.மேலும் வாசிக்க
Help Desk Number: