விடைத் தெரியாத வினாக்கள்

ஒரு அரண்மனையில் கோமாளி ஒருவர் இருந்தார், அவர் சதாசர்வ காலமும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்த காரணத்தால் மிகவும் தொல்லையாக கருதப்பட்ட்டார். அந்த ஆர்வக்கோளாற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவரிடமிருந்து தப்பிப்பதற்காக “கேள்விகள் கேட்க கூடாது” என்றெழுதிய பலகை ஒன்றை மன்னர் வைக்க நேர்ந்தது.மேலும் வாசிக்க

தெய்வ சங்கல்பம்

தெய்வ சங்கல்பம் என்பது மறுக்கமுடியாத ஒன்று. அது நிறைவேற்றப்படுவதை, மிக சிறந்த முயற்சிகளாலும் முறியடிக்க முடியாது . தன் சங்கல்பத்தின் மேலாதிக்கத்தைப் பற்றி பகவான் கூறும் கதை இங்கே. "நான் இறைவனின் உன்னதமான சங்கல்பம் (ஈஸ்வர சங்கல்பம்) உண்மையாவதை எவ்வாறு யாராலும்மேலும் வாசிக்க

தெளிவற்ற ‘உருளல்’

ஸ்ரீ பகவான் ஸத்ய சாயி பாபாவிற்கு சொற்களினால் விளையாடுவது என்பது புதிதல்ல! முன்பு கிருஷ்ணாவதாரத்தின் போதும் அவ்வாறு பல முறை செய்தவராயிற்றே! இதற்கு உதாரணமாக, நவம்பர் 24, 1961 அன்று பிரசாந்தி நிலயத்தில் அளித்த சொற்பொழிவில், சுவாமி இக்கதையை விவரித்தார் ஐந்துமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0