அனில் குமார்: சுவாமி! கடவுளின் கருணையைப் பெற என்ன செய்யவேண்டும்?
02
செப்
பகவான்: பக்தியைத் தவிர வேறு வழியில்லை. உன் செல்வம், படிப்பு, அதிகாரம், தோற்றப்பொலிவு இவையெல்லாம் கடவுளை மகிழ்விக்காது. உன் பக்தியைமட்டுமே கடவுள் பார்க்கிறார். ராமாயணத்தில் குஹனைத் தெரியுமல்லவா? ராமரை மகிழ்விக்க அவன் என்ன படித்திருந்தான்? அவன் படிப்பறிவற்றவன். தீவிர ராம பக்தையானமேலும் வாசிக்க
Help Desk Number: