அனில் குமார்: சுவாமி! கடவுளின் வடிவுள்ள தன்மை மற்றும் வடிவற்ற தன்மைபற்றிக் கூறுங்கள்.

பகவான்: இங்கேதான் பலர் குழம்பிவிடுகிறார்கள். உருவம் என்பதே இல்லாவிட்டால் உனக்கு எங்கிருந்து உருவற்றது கிடைக்கும்? உருவமில்லாததை நீ எப்படிக் கற்பனை செய்வாய்? உனக்கு ஓர் உருவம் இருக்கிறது, அதனால் நீ உருவமுள்ள கடவுளைப்பற்றித்தான் சிந்திக்க முடியும். உதாரணமாக, ஒரு மீன் கடவுளைமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! கடவுள் குணம் குறிகள் அற்றவர். சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களுக்கு அவர் அப்பாற்பட்டவர். ஆனால் நாம் இந்த குணங்களில் தளைப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க, நாம் எப்படி இறையனுபூதி பெறுவது?

பகவான்: கடவுளுக்கு இரண்டு தன்மைகள் உண்டு. நாம் அவரை குணம் குறிகள் கொண்டவராகவும், அவை இல்லாதவராகவும் அனுபவிக்க முடியும். நீங்கள் ஒன்றை முக்கியமாக அறியவேண்டும்: குணங்களிலே கடவுள் இருக்கிறார். அவை அவரிடம் இல்லை. தம்மில் தெய்வீகம் இல்லையெனில் குணங்களால் செயல்பட முடியாது.மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! தியாகராஜர் மிகநன்கு அறியப்பட்ட ராமபக்தர். இன்றைக்கும் பாடப்படும் பல கிருதிகளை இயற்றியவர். அவரது சிறப்பு என்ன?

பகவான்: உலகெங்கிலும் பக்திப்பாடல்களை இயற்றிய பக்தர்கள் பலர் உள்ளனர். பகவானும் அவர்களை ஆசிர்வதித்தார். இந்தப் பாடல்கள் உனக்குப் பேரானந்தமும் அமைதியும் தருகின்றன. ஆனால், தியாகராஜரின் கிருதிகளுக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. அவரது ஒவ்வொரு பாடலும் அவர் வாழ்வில் நடந்த சம்பவம்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! ஆதிசங்கரர் சிறிய வயதிலேயே சமாதியடைந்தார் என்று அறிகிறோம். என்ன காரணமாக இருக்கமுடியும்?

பகவான்: அத்வைத ஸ்தாபகரான ஆதிசங்கரர் சிறுவயதிலேயே சமாதியடைந்தது உண்மைதான். பிரஸ்தானத்ரயம் என்று அறியப்பட்ட உபநிஷதங்கள், பிரம்மசூத்திரங்கள், பகவத்கீதை ஆகியவற்றுக்கு, ஞான மார்க்கத்தை வலியுறுத்தி அவர் உரை எழுதினார். பல பக்தி ஸ்தோத்திரங்களை எழுதினார். தேசமெங்கிலும் சஞ்சாரம் செய்து பீடங்களை (பக்தி மற்றும்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! தசரத சக்ரவர்த்தி அவருடைய புத்ரகாமேஷ்டி யாகம் ஆகியவை குறித்து நாங்கள் அறிவோம். ஜனக மகாராஜரைப்பற்றிச் சிறிது சொல்லுங்கள்.

பகவான்: ஜனகர் ஒரு ராஜயோகி, பெரிய ஞானி, உடல் பிரக்ஞையே இல்லாதவர். அதனால் அவர் விதேஹர் (உடற்பற்று இல்லாதவர்) என அறியப்பட்டார். அவரது மகளான சீதை, வைதேஹி என அறியப்பட்டாள். மிகுந்த குரு பக்தியும், சிறந்த சாஸ்திர ஞானமும், பற்றின்மையும் கொண்டவர்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0