ரட்சிக்கப்பட தீட்சை பெறுங்கள்

இறைவன் கருணையும், இரக்கமும் நிரம்பப் பெற்றவர். பீஷ்மர் இரண்டு அரசர்களுக்கும் பிதாமகராக இருந்த போதும், கெளரவர்கள் பக்கம் நின்றுப் போரிட்டார். யார் வல்லவர் என்பதை முடிவு கட்டும் அந்த குருக்ஷேத்ரப் போர் பீஷ்மர் தலைமையில் எட்டு நாள் நடைபெற்ற பின்பும், கௌரவர்கள்மேலும் வாசிக்க

ஆத்மா ராமனை அல்லது கண்ணனை அறியுங்கள்

ஆயர்பாடிச் சிறுவர்களுடன் இருந்தபோது குழல் ஊதிக் கிராம மக்களை மகிழ்வித்த கண்ணனின் லீலைகளை நீங்கள் கொண்டாடக் கூடாது. உடலின் தொப்புள் பகுதியில் (மதுரா) ஆற்றலாகத் (தேவகி) தோன்றி, வாய்க்கு (கோகுலம்) வந்து அதன்பின் நாவில் (யசோதா) இனிக்கும், வர்ணிக்க முடியாத, ஆராயமேலும் வாசிக்க

சரியான விகிதம்

கம்பீரமான ஆலமரத்திற்கு ஒரு சின்னஞ்சிறிய விதையை கொடுத்து, பூசணிக்காயிற்கு ஒரு பிரம்மாண்டமான பழத்தை வழங்கியதற்காக ஒரு மனிதன் ஒரு முறை கடவுளைப் பார்த்து சிரித்தான். "விகிதாச்சார உணர்வு இல்லை," என்று அவன் படைப்பாளரான கடவுளிடம் கூறினான். இருப்பினும், இந்த மனிதனன் ஒருமேலும் வாசிக்க

தெளிவற்ற ‘உருளல்’

ஸ்ரீ பகவான் ஸத்ய சாயி பாபாவிற்கு சொற்களினால் விளையாடுவது என்பது புதிதல்ல! முன்பு கிருஷ்ணாவதாரத்தின் போதும் அவ்வாறு பல முறை செய்தவராயிற்றே! இதற்கு உதாரணமாக, நவம்பர் 24, 1961 அன்று பிரசாந்தி நிலயத்தில் அளித்த சொற்பொழிவில், சுவாமி இக்கதையை விவரித்தார் ஐந்துமேலும் வாசிக்க

இறைவனின் அடிச்சுவட்டில் செல்க

ஒரு சமயம் நான்கு நண்பர்கள் பஞ்சு வியாபாரம் ஆரம்பித்தனர். பருத்திப் பொதிகளைச் சேமித்து வைக்கும் கிடங்கு (கோடவுன்) ஒன்றும் அவர்களிடம் இருந்தது. பருத்தி விதைகள் காரணமாகக் கிடங்கிற்கு ஏராளமான எலிகள் வந்தன.  எலிகள் பெருகுவதைத் தடுக்க பூனை ஒன்றைக் கொண்டு வந்தனர்.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
-
அளவு:
+
Mahanyasam198.00
-
அளவு:
+
மொத்தம்
3,380.00
23