சாயி காயத்திரி தேவியே
23
செப்
சாயி காயத்திரி தேவியே, கருணை பொழிந்திடக் காசினியில் வந்துதித்தாய் அவனியில் அனைவர்க்கும் அருளைப் பொழிந்திட அன்பே உருவாயவதரித்தாய் புவனம் முழுதும் புதுவசந்தம் பெறப் புதுவிடியலாயுன் அன்பு அருளாசிதனைப் பகிர்ந்தளித்தாய் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையை இப் பார்முழுதும் பரிசளித்தாய் அவதியுற்றோர்க்குமேலும் வாசிக்க
Help Desk Number: