அனில் குமார்: சுவாமி! உங்கள் கருணை எங்களுடைய விதியை, பிராரப்த கர்மத்தை என்ன செய்கிறது?
02
செப்
பகவான்: கடவுளின் கருணையும் கடவுளின் சங்கல்பமும் எதையும் மாற்றமுடியும். கடவுள் அன்புமயமானவர். அவரது அளவற்ற பரிவு உங்கள் பிராரப்த கர்மம் அல்லது முந்தைய ஜன்ம வினைப்பயன்களை மாற்றச் செய்கிறது. ஒரு பக்தன் தனது மனச்சிறையில் கடவுளைச் சிறைப்படுத்திவிட முடியும். இவ்வுலகில் பக்தியால்மேலும் வாசிக்க
Help Desk Number: