அனில் குமார்: சுவாமி! உங்கள் கருணை எங்களுடைய விதியை, பிராரப்த கர்மத்தை என்ன செய்கிறது?

பகவான்: கடவுளின் கருணையும் கடவுளின் சங்கல்பமும் எதையும் மாற்றமுடியும். கடவுள் அன்புமயமானவர். அவரது அளவற்ற பரிவு உங்கள் பிராரப்த கர்மம் அல்லது முந்தைய ஜன்ம வினைப்பயன்களை மாற்றச் செய்கிறது. ஒரு பக்தன் தனது மனச்சிறையில் கடவுளைச் சிறைப்படுத்திவிட முடியும். இவ்வுலகில் பக்தியால்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! எங்களுடைய பாக்கியம் அளவற்றது, எத்தனை பேருக்கு இந்த வாய்ப்புக் கிடைக்கும். இதெல்லாம் உங்கள் கருணையே. இதை நாங்கள் எப்படித் தக்கவைத்துக்கொள்வது?

பகவான்: பார்! லட்சக்கணக்கான பக்தர்களில் எத்தனை பேரால் இங்கே இருக்க முடிகிறது? இவ்வளவு அணுக்கம் எல்லோருக்கும் சாத்தியமா? கடந்த ஜன்மங்கள் பலவற்றில் செய்த புண்ணியம் உங்களுக்கு இந்த பாக்கியத்தைக் கொடுத்துள்ளது. நமது கல்விநிலையங்களில் உள்ள சில ஆயிரம் மாணவர்களில் எத்தனை பேருக்குமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! நாம் ஏன் இறையருளைப் பெறுவதில்லை?

பகவான்: அப்படி எண்ணுவது தவறு. அப்படி நீ நினைத்தால் அது தவறு. எல்லோருக்கும் கிடைக்கும்படிச் சமமாகவே இறையருள் இருக்கிறது. ஜாதி, மதம், பால், தேசம் என்கின்ற வித்தியாசங்களை அவர் பார்ப்பதில்லை. குறைபாடு உன்னில்தான் இருக்கிறது என்பதை நீ அறியவேண்டும். உன் இதயமென்னும்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! கடவுளின் கருணையைப் பெற என்ன செய்யவேண்டும்?

பகவான்: பக்தியைத் தவிர வேறு வழியில்லை. உன் செல்வம், படிப்பு, அதிகாரம், தோற்றப்பொலிவு இவையெல்லாம் கடவுளை மகிழ்விக்காது. உன் பக்தியைமட்டுமே கடவுள் பார்க்கிறார். ராமாயணத்தில் குஹனைத் தெரியுமல்லவா? ராமரை மகிழ்விக்க அவன் என்ன படித்திருந்தான்? அவன் படிப்பறிவற்றவன். தீவிர ராம பக்தையானமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! தெய்வீகத்தை அலசி ஆராய முடியுமா? அதை அறிவினால் அறியமுடியுமா?

பகவான்: உலகத்தின் எல்லா அனுபவங்களும் காலம், இடம் என்ற வரையறைகளுக்கு உட்பட்டவை. புறவுலகில் உள்ளவற்றை அனுபவிக்க உனது புலன்கள் உதவுகின்றன. அறிவியலும் தொழில்நுட்பமும் ஐம்பூதங்களை ஆராய்ந்து, அவற்றை வெவ்வேறு வகையில் சேர்த்தும் பிரித்தும், மனிதன் வசதியாக வாழ்வதற்குச் சிலவகை சுக, சௌகரியங்களைமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0