அனில் குமார்: சுவாமி! வெவ்வேறு மனோபாவம், கருத்துகள், எண்ணங்கள், நோக்குகள், ஆசைகள் மற்றும் ஈடுபாடுகளைக் கொண்டவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். அவர்களிடையே சச்சரவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தன் வழியில்தான் எல்லாம் நடக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார். அப்போது என்ன செய்வது?

பகவான்: ஒவ்வொரு தலையிலும் அறிவு வேறு (சம்ஸ்கிருதப் பழமொழி). இரண்டுபேர் பார்க்க ஒன்றுபோல இருப்பதில்லை; இருவர் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. எண்ணங்கள் மாறுபடுவது இயல்புதான். ஒவ்வொருவரும் தானே சரி என்று நினைக்கிறார். ஆனால், ஒற்றுமை, சமத்துவம், மனதின் சமநிலை ஆகியவை இருக்கும்படிமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! ராஜநீதி, ராஜகீயம் (அரசியல்) என்ற சொற்களைக் கேட்கிறோம். இரண்டும் ஒன்றேதானா? நம்மைச் சுற்றி நாம் காண்பதை என்னவென்று சொல்வது?

பகவான்: ராஜநீதியும் ராஜகீயமும் ஒன்றாக இருக்கவே முடியாது. ராஜயோகம் என்பதைப் பார், யோகங்களிடையே மிக அதிகமாக மதிக்கப்படுவது, ஓர் அரசனைப் போல நிற்பது என்பதால் அந்தப் பெயர். அதுபோலவே, ஒழுக்க நெறிகளுக்குள் மிக உயர்ந்ததும், மனிதருக்குள் அரசனைப்போன்ற அந்தஸ்து உடையதும் ராஜநீதிமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! உண்மையில், தெய்வீகத்தையே அச்சாணியாகக் கொண்டிருக்கும் மனிதகுலம் முழுவதும் ஒன்றேதான். அப்படியிருக்க, நாம் ஏன் பலவாறாகச் செயல்படுகிறோம்?

பகவான்: மனிதகுலம் ஒன்றாக இருக்கலாம், ஆனால் மனிதர்கள் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறார்கள். இது இயற்கையின் நியதி. எண்ணம், சொல், செயல் இவை காலம் மற்றும் சூழ்நிலையைச் சார்ந்தவை. ஓர் உதாரணம்: ஒரு பிஞ்சு துவர்ப்பாக இருக்கும்; காய் புளிக்கும், அதுவே பழமானால்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! எதிர்பார்த்தது போல மனிதன் நடந்துகொள்வதில்லை. மனிதத்தன்மையை அவன் இழந்து வருகிறான். இந்த நிலையில் அவன் தன்னை எப்படி உயர்மாற்றம் செய்துகொள்ள வேண்டும்? அவன் இப்படியே இருந்தால் சமூகம் என்ன ஆகும்?

பகவான்: சில வார்த்தைகளின் பொருளை அறியாமலே அவற்றை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் சொல்லும் வார்த்தையின் பொருளை அறிந்தால், அவற்றிலேயே விளக்கம் இருப்பதை அறிவீர்கள்; அவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் பொருள் தருகின்றன. ‘மானவ’ என்ற சொல்லின் பொருள் என்ன?மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! உங்களுடைய எல்லையற்ற கருணையினாலும் இரக்கத்தாலும் நாங்கள் உங்கள் சன்னிதியில் இருக்கிறோம். எங்களையெல்லாம் உங்கள் ஆசிகள் இங்கே கொண்டுவந்திருக்கின்றன. உங்கள் தெய்வீக தர்சனம், ஸ்பர்சனம், சம்பாஷணம் ஆகியவை பொழியும் சூரிய ஒளியில் நாங்கள் ஆனந்திக்கிறோம். அப்படியிருந்தாலும் எங்களுக்கு முன்ஜன்மங்களின் புண்ணியமும் நல்வினைகளும் தேவையா?

பகவான்: இப்போதைய ஆனந்தம் முந்தைய ஜன்மத்தின் புண்ணியம் இரண்டுமே முக்கியம், அவை ஒருசேர அமையவேண்டும். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த உதாரணத்தைக் கவனி. இங்கே மணற்பாங்கான நிலம் உள்ளது. பலத்த மழை பெய்தால் மண் நீரை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. உங்கள் நிலைமைமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0